Saturday, May 18

மர்ஹூம் H.L. ஜமால்தீன் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி ; கல்முனை சனி மௌண்ட் காலிறுதிப் போட்டிக்கு தெரிவு

 இன்று (17.05.2013)  மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட சுற்றில் மருதமுனை ஒலிம்பிக் அணியை எதிர்த்து கல்முனை சனி மௌண்ட் விளையாட்டுக் கழகம் விளையாடியது.

இப் போட்டிக்கு சிறப்பதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் அவர்களும் அதிதியாக கணக்காளர் றிஸ்வி அவர்களும் கலந்து கொண்டனர். 
இதில் ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் 1 கோலையும் சனிமென்ட் அணி 3 கோல்களையும் புகுத்தி   சனி மௌண்ட்  விளையாட்டுக் கழகம் காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.
 

No comments:

Post a Comment