Thursday, January 31
ஒரே பிரதேசத்திற்கு இரு அமைச்சுப் பதவிகள் :மக்கள் மத்தியில் சந்தேகம்- பைஸல் காசிம்
|
|||||||||||||||||||||||||||||
![]() அவர் மேலும் தெரிவிக்கையில் ;- புதிய அமைச்சரவையை ஜனாதிபதியே நியமித்துள்ளார். இதன்போது கட்சித் தலைவர் நாட்டில் இருக்கவில்லை. கட்சி கூடி ஆராய்ந்த பின்னர் அமைச்சுப் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன அது தவறான செய்தியாகும். அமைச்சுப் பதவி தொடர்பில் கட்சி எந்தவொரு கூட்டங்களையும் நடத்தவில்லை என்றார். இதேவேளை ஒரே பிரதேசத்திற்கு எமது கட்சிசார்பில் இரு அமைச்சுப் பதவிகளை வழங்கியிருக்கின்றமை மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இவை தொடர்ந்து நாளையதினம் கூடவிருக்கும் கட்சியின் உயர்பீட கூட்டத்தின் போது தலைமையிடம் கேள்வி எழுப்ப இருப்பதாக பைஸல் காசிம் எம்.பி மேலும் தெரிவித்தார். |
கல்முனை ஸாஹிறாக் கல்லூரி மற்றும் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பெறுபேறுகள்

மருத்துவ பீடம் :
ஸாஹிறாக் கல்லூரி கல்முனை
1. எம்.பி.எம். சில்மி – 19
மஹ்மூத் மகளிர் கல்லூரி கல்முனை
1. எம்.எப். ஹகீமா – 7
2. எப். ஷாபிறா – 13
3. எம்.எல்.எப். ஷிப்றா – 14
4. எம்.என். றஸ்கா ஆஸ்மி – 15
5. ஏ.ஜி.எப். இஹ்ஸானியா – 18
6. எப். அஸ்மா – 22
பொறியியல் பீடம் :
ஸாஹிறாக் கல்லூரி கல்முனை
1. எம்.எம். அர்ஸான் – 3
2. எம்.ஆர்.எம். இல்ஹாம் – 12
3. எம்.எம். ஆஸிம் – 17
4. எம்.ஆர்.எம். றெளசின் அஸார் – 22
மஹ்மூத் மகளிர் கல்லூரி கல்முனை
1. ஏ.எஸ்.எப். நுஸ்லா – 2
தேசிய முஸ்லிம் கலாசார கண்காட்சி தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

Wednesday, January 30
3 தசாப்தங்களுக்கு மேல் மூடப்பட்ட கல்முனையின் வீதி திறக்கப்படுகிறது
கடந்த 3 தசாப்தங்களுக்கு
மேலாக கல்முனை மாநகரில் மூடப்பட்டிருந்த வீதியொன்றினை மீண்டும் திறந்து பொது மக்களின் பாவனைக்கு விடும் செயற்பாடொன்று தற்போது
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று பாரிய இயந்திரங்களின்
உதவியுடன் பாதையினை திறப்பதற்கான ஆரம்ப கட்ட நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்முனை பொலிஸ்
வீதிக்கும் , பிரதான வீதிக்கும் இடையில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலிருந்த
வீதியொன்றினையே தற்போது திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
கல்முனை மாநகரசபையும்
, இலங்கை
அமைச்சுப் பதவியில் இருந்து வெளியேறு; இல்லையேல் கட்சியில் இருந்து வெளியேற்றுவோம்; பஷீருக்கு ஆப்படிக்க திட்டம்!

இது தொடர்பில் கட்சியின் மிக முக்கியமான சிலர் நேற்று முன்தினம் கூடி ஆராய்ந்துள்ளனர் என அறிய முடிகின்றது.
“ஹலால் விழிப்புணர்வு நிகழ்வு" சாய்ந்தமருது ஜும் ஆப் பள்ளிவாசலில்
சாய்ந்தமருது ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் சட்டத்தரணி அஷ்ஷேக்
என்.எம்.முஜீப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஹலால் சான்றிதழ்
பிரச்சார குழு உறுப்பினர்களான
மக்கள் நலன்புரி தேவைக்கென காணி வழங்குமாறு வர்த்தகர் சங்கம் வேண்டுகோள்
இந்நிகழ்வில் வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.எச்.நஸீர் , செயலாளர் றிஸ்தி
சரீப் மற்றும் கணக்காய்வாளர் எம்.எப்.அப்துல் பாஸித் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
கல்முனையில் கஞ்சா வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

தனது பெட்டியில் கஞ்சா வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனையில் பொலில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் பரிசோதனையின் போதே பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பெட்டியில்; கஞ்சா வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.
குறித்த கான்ஸ்டபிளை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் இன்று செவ்வாய்கிழமை காலையில் கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்
Monday, January 28
அமைச்சரவை மாற்றத்தில் ரவூப் ஹக்கீமின் கோரிக்கை நிராகரிப்பு!

இதனால் இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் அவர் உள்ளடக்காப்படவில்லை.
அதேவேளை பஷீர் சேகுதாவூதை அமைச்சரவை அமைச்சராக நியமிப்பது தொடர்பில்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கருத்துக் கோரப்பட்ட போது அதனை
அவர் வன்மையாக ஆட்சேபித்திருந்தார்.
சம்மாந்துறையில் ஆட்டோ சாரதி கழுத்து வெட்டிக் கொலை!

இதன்போது அவரின் கைவிரல்கள்களை வெட்டி மோதிரம் மற்றும் கையடக்கத்
தொலைபேசி, என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிசார்
தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் மல்வத்தை 2ம் பிரிவு புதுநகரத்தைச் சேர்ந்த 39 வயதுடைய 3
பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி பிரேமநாதன் என்பவரே சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கை முஸ்லிம்களின் தொன்மையை வெளிப்படுத்தும் கலாசார கண்காட்சி
from: Kattankudi.info

இதன் ஓர் அங்கமாக எதிர்வரும் 2013
பெப்ரவரி மாதம் 1ம் 2ம் 3ம் திகதிகளில் கலாசாரக் கண்காட்சி ஒன்று
பிரதேசசெயல ககலாசார பிரிவினால் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய
தேசிய பாடசாலையில் காலை 9.00மணி தொடக்கம் மாலை
6.00மணிவரை ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இக் கண்காட்சியில் வரலாற்றுப்பழைமைவாய்ந்த
நூல்கள், ஓலைச்சுவடிகள், வீட்டுபாவனைப்பொருட்கள், நாணயங்கள்,
கல்வெட்டுக்கள், பாரம்பரியவிவசாயம், மீன்பிடிகைத்தொழில்கள், மருத்துவம்,
சடங்குகள், தொடர்பாடல் முதலியகருவிகள் , உபகரணங்கள், வாழ்வியலை
புலப்படுத்தும் அம்சங்கள் என்பன இதில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இலங்கை முஸ்லிம்களின் தொன்மையை
வெளிப்படுத்தும் இக்கண்காட்சியினை கண்டுகளிக்க வருமாறு அனைவரையும்
காத்தான்குடி பிரதேச செயலக கலாச்சார பிரிவினர் அன்புடன் அழைக்கின்றனர்
A
Subscribe to:
Posts (Atom)